AUDIOBOOK

Vanadeviyin Maindhargal

Rajam Krishnan
(0)

About

After Lord Rama's coronation, because of some gossip by some random man in his kingdom, he sends pregnant Sita to the forest. Is this fair? Listen to Vanadeviyin Maindhargal and understand Rajam Krishnan's take on this sensitive topic.

ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்டபின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத்தங்கமாக வெளியே வந்த நாயகியை - கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் 'தொத்தல்' நியாயத்தை யாரால் ஏற்க முடியும்?

இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம் பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்? கேளுங்கள் சீதையின் கதையை வந்தேவியின் மைந்தர்கள் ஊடே!

Related Subjects

Artists